×

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார்.

Tags : Thiruvallur district , Due to heavy rain warning, only schools in Tiruvallur district will be closed tomorrow: District Collector's announcement!
× RELATED மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100...