×

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி, சிபிசிஐடி ஏடிஜிபியாக  அபய்குமார் சிங் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபியாக சஞ்சய்குமார், சென்னை ஆயுதபடை ஐஜியாக ஐபிஎஸ் ராதிகா, காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஏடிஜிபியாக அதிகாரி வெங்கடராமன் ஆகியோரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Government order to transfer 5 IPS officers in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...