×

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களை பாதுகாக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : OPS , OPS urged to take action on war-time basis and protect people
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்