டெல்லி: ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, எந்த கருத்தை வேண்டுமானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக் கொள்ளட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா என கூறினார். சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.