×

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி

சென்னை: தமிழ்நாட்டில் நவ.6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கு ஏற்றவாறு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.


Tags : RSS ,Tamil Nadu , Police permit RSS rally in Tamil Nadu
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!