சென்னை பெரியார் எழுத்துகளும், கருத்துகளும் தொடர்ந்த வழக்கு வாபஸ் dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2022 பெரியார் சென்னை: பெரியார் எழுத்துகளும், கருத்துகளும் தங்களுக்கே சொந்தம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 2008- ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கீ.வீரமணி திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டி திட்டம் மூலம் 80% புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: சமூக நலத்துறை அதிகாரி தகவல்
வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரத்திலிருந்து கோவளத்திற்கு மாற்று மழைநீர் கால்வாய் பணி: சிஎம்டிஏ கருத்து கேட்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்