×

ஆரணி அருகே வெறி நாய் கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆரணி: ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் வெறி நாய் கடித்து சிறுவன் உட்பட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் தவிர 4 மாடுகளையும் வெறிநாய் கடித்துள்ளதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


Tags : Arani , 12 people admitted to hospital after being bitten by a rabid dog near Arani
× RELATED 150 கிலோ மிளகாய் கொண்டு மகா...