×

யானைகள் மறுவாழ்வு மையம் குறித்து அறிக்கை தர வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெரம்பலூர் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர வனத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யானைகள் வருவாழ்வு மையத்தை பராமரிக்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Igourd ,Forestry ,Elephants Rehabilitation Center , Court orders forest department to report on elephant rehabilitation centre
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...