குற்றம் நாமக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் dotcom@dinakaran.com(Editor) | Oct 31, 2022 எஸ்எஸ்ஐ நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக பரமத்தி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மண்டையை உடைத்த அதிமுக ஒன்றிய செயலாளருக்கு வலை: கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடி இளங்கோவன் பெங்களூரில் கைது : 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் குற்றவாளி