காந்திநகர்: குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது, இதில் 500 பேர் ஆற்றில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.