×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 7 மாதமாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 7 மாதமாக கோமாவில் இருக்கும் ஷஃபியா(23) என்ற பெண்ணுக்கு, குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தலையில் அடிபட்டபோது கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Tags : Delhi ,AIIMS Hospital , Delhi AIIMS hospital, coma for 7 months, the woman gave birth to a baby
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு