சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக காவல்துறை தெரிவித்தனர். விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே பல கருத்துகளை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயர்சிக்கிறார். வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ.வுக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு என காவல்துறை தெரிவித்தது.