தமிழகம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர் dotcom@dinakaran.com(Editor) | Oct 29, 2022 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பழுது காரணமாக லிஃப்டில் சிக்கிய ஊழியர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்
1000 கி. ஆட்டுக்கறி, 3,000 கி. அரிசியில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி: திண்டுக்கல்லில் கமகமத்த கந்தூரி விழா
கேரளாவுக்கு சென்ற லாரி மீது பஸ் மோதல் சென்னை பெண் உள்பட 2 பேர் பரிதாப பலி: 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்