×

சொல்லிட்டாங்க...

* ஒரு போலி செய்தி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஒரு செய்தியை ‘பார்வர்டு’ செய்யும் முன் அதுகுறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.- பிரதமர் மோடி

* பிரதமர் மோடி மனசு வைத்தால்தான் ஓபிஎஸ் - இபிஎஸ் ஒன்று சேர முடியும். - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

* கோவையில் நடந்த கார் வெடி விபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது மிகவும் ஆபத்தானது.  -தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

* தினமும் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மக்களின் வசதிக்காகவே இயக்கப்படுகின்றன. - ஒன்றிய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே

Tags : You said...
× RELATED தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம்...