×

வடபழனி ஆண்டவர் கோயிலில் 108 மாணவ, மாணவியர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் இன்று (28.10.2022) மாலை வடபழனி, ஆண்டவர் திருக்கோயிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ, மாணவியர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, ஜெ. கருணாநிதி, தக்கார் ஆதிமூலம், இணை ஆணையர் ந.தனபால்,  துணை ஆணையர்/செயல் அலுவலர் முல்லை, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kanda Sashti ,show ,Vadapalani Lord Temple , Vadapalani Andavar Temple, 108 students, Kanda Sashti Parayana program
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...