சென்னை சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல் dotcom@dinakaran.com(Editor) | Oct 28, 2022 CBCID சிவாஷங்கர் பாபா சென்னை: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பில்லை!: அதிமுகவில் எது நடந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு நடக்கவே நடக்காது.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!
தனித்தமிழ் இயக்கத்துக்கும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் உழைத்தவர் தேவநேயப் பாவாணர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
துருக்கி, சிரியா நிலநடுக்கம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: புகை மண்டியது போல் காட்சியளித்த சாலைகள்.. வாகன ஓட்டிகள் அவதி..!!
விருந்தோம்பல் திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களில் மேம்பாட்டுப்பணி: கனிமொழி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்