சென்னை: சென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவன் யுவராஜ் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது முன்பக்க படியில் இருந்து தவறி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.