×

பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ள முடிவு

ராமநாதபுரம்: பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். பசும்பொன் செல்வதை எடப்பாடி தவிர்த்த நிலையில் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.


Tags : Panneerselvam ,Muthuramalinga Devar Gurupuja ,Pasumpon , Panneerselvam decided to attend the Muthuramalinga Devar Gurupuja to be held in Pasumpon.
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...