×

சென்னை மூலக்கொத்தளத்தில் ரவுடி குண்டு சதீஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் ரவுடி குண்டு சதீஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி குள்ள கருப்பையாவை போலீஸ் கைது செய்தது. ரவுடி சதீஷ் கொலை வழக்கில் ரவுடி இட்டா அஜித் உட்பட 4 பேர் ஏற்கனவே கைது; 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


Tags : Gundu Satish ,Moolakothalam, Chennai , Chennai, rowdy Gundu Satish killed, arrested
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...