சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் ரவுடி குண்டு சதீஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி குள்ள கருப்பையாவை போலீஸ் கைது செய்தது. ரவுடி சதீஷ் கொலை வழக்கில் ரவுடி இட்டா அஜித் உட்பட 4 பேர் ஏற்கனவே கைது; 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.