×

திருச்செந்தூர் கோயில் உள்பிரகாரத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய பா.ஜ.க. நிர்வாகிக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை : திருச்செந்தூர் கோயில் உள்பிரகாரத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய பா.ஜ.க. நிர்வாகிக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. கோயில் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி கோயில் உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா என்று பா.ஜ.க. நிர்வாகிக்கு ஐகோர்ட் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Ba ,Temple ,iCourt , Tiruchendur, Temple, Inner Prakaram, Fasting, BJP, Executive, ICourt, Condemnation
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க....