×

கோவையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை; அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர்: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

கோவை: கோவையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை; அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். யாருடைய குறுக்கீடும் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலம் கடந்தும் விசாரணை தேவை என்பதால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Tags : Minister ,Senthilpalaji , Coimbatore, tension, political motive, Minister Senthil Balaji
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...