×

திருவாரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது

திருவாரூர்: வடக்கண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் பள்ளியில் இருந்த மகாத்மா சிலையை உடைத்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : mahatma gandhy ,Uravadshi Union Middle School ,Thiruvarur , Tiruvarur, panchayat, union, middle school, Mahatma, Gandhi, statue, breaking, arrest
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...