தமிழகம் கன்னியாகுமரி விரைவு ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் நாகர்கோவிலில் 2 மணி நேரமாக நிறுத்தி வைப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 27, 2022 கன்னியாகுமாரி நாகர்கோவிலில் நாகர்கோவில்: சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற விரைவு ரயிலில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோளாறு காரணமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவுக்கு பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்: பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு
பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும்: வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு அருகில் வந்த பச்சை வால் நட்சத்திரம்: கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையம் படம் பிடித்தது
உதகை பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாத்திடுக: மாவட்ட நிர்வாகத்துக்கு இருளர் இன மக்கள் கோரிக்கை
சர்வதேச போட்டிகளில் ஜொலிக்கும் திருச்சி தடகள வீரர்: தேசிய அளவில் சாதித்தும் கூலிக்கு வேலைக்குச் செல்லும் நிலை
திருச்சுழி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: தீவிர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ60 கோடியில் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த 98 ஏக்கர் பரப்பளவில் தயாரான வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
கல்லூரி மாணவர் கோவை- சென்னை வரை தொடர்ந்து 18 மணி நேரத்தில் 528 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை