×

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயானின் நிபந்தனை ஜாமின் தளர்வு

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயானின் நிபந்தனை ஜாமின் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வாரந்தோறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை மாதம் ஒரு முறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரி சயான் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Sayan ,Kodanadu ,Jamin , Relaxation of Sayan's conditional bail in Koda Nadu murder-robbery case
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...