×

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைப்பு

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கா? ஓபிஎஸ் தரப்புக்கா? அல்லது ஆட்சியர் வசமா என தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Tags : Pashumbon Muthuramalinga Devar , Adjournment of Pasumpon Muthuramalinga Devar gold armor right case to 4 pm today
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி