×

மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சிவகங்கை: மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளனர்.  சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் , திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



Tags : Marudhubandiyar Memorial Day ,Shivaganga District ,Sivaganga District , Tomorrow is a holiday for schools and colleges in Sivagangai district on the occasion of Marutubandyar Memorial Day
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...