×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கொடநாடு பங்களாவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய சிபிசிஐடி போலீசார்..!!

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு நடத்தினர். கொடநாடு பங்களாவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. 2 தினங்களுக்கு முன்பு கொடநாடு சென்று மேலாளர் நடராஜனிடம் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் காசாளர், கணக்கீட்டாளர்களிடமும் விசாரணை நடைபெற்றது.


Tags : CPCIT police ,Kodanadu Bangala , Kodanad murder, robbery, CBCID police, investigation
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ்...