×

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தயார் நிலையில் 6,700 தீயணைப்பு வீரர்கள்

சென்னை: தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில், 6700 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய வார்டுகளில் கூடுதல் படுக்கைகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags : Diwali , Diwali precautions: 6,700 firefighters on standby
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...