தமிழகம் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 23, 2022 திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை திருப்பூர்: திருப்பூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னசாமி, மனோகரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
விராலிமலையில் அஸோலா பாசி வளர்ப்பில் அசத்தும் பெண்கள்: குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி..!!