×

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

ராமநாதபுரம்: பறவைகளுக்காக சுமார் 18 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் தேர்த்தங்கல் கிராமம் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றது. அங்குள்ள சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதலே பறவைகள் வரத்தொடங்கிவிடுவதால் அவற்றிற்கு துன்புறுத்தல் தரக்கூடாது என்ற நோக்கில் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Tags : Ramanathapuram district , A village in Ramanathapuram district that does not burst crackers for birds
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு