×

வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து

டெல்லி: வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் அறக்கட்டளையின் உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

Tags : Rajiv Gandhi Foundation , License of Rajiv Gandhi Foundation revoked for violation of norms in receiving funds from abroad
× RELATED ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு...