×

அரியலூர் அருகே வயலுக்கு காளான் பறிக்க சென்றபோது நகைக்காக 2 பெண்கள் வெட்டிக் கொலை..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வயலுக்கு காளான் பறிக்க சென்றபோது நகைக்காக 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பெரியவளையம் கிராமத்தில் மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மலர்விழி மற்றும் கண்ணகி  ஆகியோர் அணிந்திருந்த நகைகள் எடுக்கப்பட்டிருப்பதால் நகைக்காக கொலையா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Ariyalur , Ariyalur, jewelry, women, cut to death
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...