சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 22, 2022 தீபாவளி மத்திய இரயில் நிலையம் சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளிடம் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
'கள ஆய்வில் முதலமைச்சர்'என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு
சென்னையில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: காவல் ஆணையாளர் சங்கர் சங்கர் ஜிவால்
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு: திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு
அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்