×

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளிடம் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : Diwali ,Central Railway Station , Diwali, Public, Central Railway Station, Experts
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...