சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 22, 2022 தீபாவளி மத்திய இரயில் நிலையம் சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளிடம் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் காவல்துறை சார்பில் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரை
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி: பிப்ரவரி 15, 18ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது
கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி வழக்கு; இபிஎஸ், ஓபிஎஸ் பதில் தர நோட்டீஸ்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
340 பேர் மீது காவல் நிலையத்தில் புகார்; தெரு, சாலைகளின் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
வாட்ஸ் அப் மூலம் வரும் இன்று இரவு மின் இணைப்பு துண்டிப்பு தகவலை நம்ப வேண்டாம்: மின் வாரியம் எச்சரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜ பட்டியலின பிரிவு பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்தார்
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல்: ஓராண்டுக்குள் சரி செய்யப்படும் என்று மெட்ரோ இயக்குநர் உறுதி
'தென்னரசுக்காக அல்ல; இரட்டை இலை சின்னத்துக்காக': ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு..!!
ஏற்காடு செம்மடுவு கிராமத்தில் கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைப்பதற்கான அனுமதி ரத்து பற்றி தமிழக அரசு பதிலளிக்க ஆணை
நாடு எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது!: மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா?.. கி.வீரமணி கேள்வி