×

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூ.50 கோடி வரை விற்பனை: பஞ்சாப் ஆளுநர் புகார் பற்றி விசாரணை நடத்த முத்தரசன் கோரிக்கை..!!

சென்னை: தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூ.50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று பஞ்சாப் ஆளுநர் புகார் தெரிவித்திருக்கிறார். பஞ்சாப் ஆளுநரின் புகார் பற்றி விசாரணை நடத்த இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக 4 வருடங்களுக்கு மேலாக பன்வாரிலால் புரோகித் பணியாற்றியுள்ளார். பன்வாரிலால் ஆளுநராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் 27 துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் எனவும் முத்தரசன் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Mutharasan ,Punjab Governor , Tamilnadu, Deputy Chancellor post, Rs.50 crore, Mutharasan
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...