×

10 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் 'ரோஜ்கர் மேளா 2022'திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: 10 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ரோஜ்கர் மேளா 2022 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ரோஜ்கர் மேளா 2022 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


Tags : PM ,Modi ,Union Government , Union Government Employee,'Rojkar Mela 2022',Prime Minister Modi
× RELATED ஒன்றிய அரசின் திட்டங்களின் பலனை...