இந்தியா 10 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் 'ரோஜ்கர் மேளா 2022'திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! dotcom@dinakaran.com(Editor) | Oct 22, 2022 பிற்பகல் மோடி யூனியன் அரசு டெல்லி: 10 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் ரோஜ்கர் மேளா 2022 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ரோஜ்கர் மேளா 2022 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி இ கோர்ட் செயல்திறனை மேம்படுத்த உதவும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்