×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு?

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது  நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட 4 காவலர்கள், 3 வட்டாட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Thoothukudi gunfire incident ,3 I.M. GP S.S. tamil , Thoothukudi firing, I.P.S. Officer, Tamil Home Affairs
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...