×

விருதுநகரில் தொடர் மழை: சதுரகிரி கோயிலுக்கு இன்று முதல் 25ம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை..!!

விருதுநகர்: விருதுநகரில் தொடர் மழையால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் 25ம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பால், பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Sadhuragiri Temple ,Sathuragiri Temple , Virudhunagar, rain, Chaturagiri temple, devotees prohibited
× RELATED சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்களுக்கு அனுமதி..!!