சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கலான விஷயத்தை முதல்வர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.