×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த 3 பேர் பணியிடை நீக்கம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன், ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Tuticorin , Thoothukudi firing, Revenue District Commissioner, sacked
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!