சென்னை: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் விடுமுறை என்று மகளிர் உரிமையியல் துறை அறிவித்துள்ளது. குழந்தையை பராமரிக்க அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.