சென்னை செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 21, 2022 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை சென்னை: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி
சக பெண் ஊழியரை திருமணம் செய்வதாக கூறி 2 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சட்டப்பல்கலைக்கழக நூலகர் மீது கற்பழிப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னையில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஹஜ் குழு உறுப்பினர் நன்றி
மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை.. கேரள அரசின் அறிவிப்புக்கு மநீம வரவேற்பு... தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல்!!
பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!