×

இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவப்படிப்பில் இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 10,825-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Tags : Minister ,Ma. Suframanian , In the current year, government allocation, increase, Minister M. Subramanian
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...