×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி; இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது: முதலமைச்சர் பதிலுரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி; இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் பதிலுரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை. 11 ஆண்கள், 2 பெண்கள் என பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்; 40 பேர் படுகாயமடைந்தனர்; 60 பேர் சிறு காயமடைந்தனர் என்று கூறினார்.


Tags : Thoothukudi gunfire incident ,Tamil Nadu ,Chief Minister , Thoothukudi shooting, Karumpulli, Chief Minister
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...