×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் புதன் சந்தை: ரூ. 2 கோடிக்கும் மேல் விற்பனையான ஆடு, மாடு, கோழிகள்..!!

திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதன் சந்தை நடைபெற்று வருகிறது. சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் ரூ.2.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Trichy ,diwali , Diwali, Trichy, Wednesday Market, Goat, Cow, Chickens
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...