×

ஏரிகளுக்கு வேலி அமைப்பது இப்போது முடியாத காரியம்: பிச்சாண்டி எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்..!!

சென்னை: ஏரிகளுக்கு வேலி அமைப்பது இப்போது முடியாத காரியம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பிச்சாண்டி எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் நிலையில் ஏரிகளுக்கு வேலி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Tags : Minister ,Duraimurugan , Lake, fence, minister Duraimurugan
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...