×

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது!

சென்னை: போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : EPS ,Jayakumar ,K.M. ,Chennai , EPS, Jayakumar, KP Munusamy and others who protested in Chennai despite being denied permission to protest were arrested!
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...